மாவீரர் நாள் – பிரித்தானியா

கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல்...

வெளிநாட்டு தூதுவர்களாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ?

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்படவுள்ளனர். முக்கியமான நாடுகளில் நியமனம் பெற்ற...

யாழில் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக மாவீரர்நாள் அஞ்சலி  இடம்பெற்றதுதமிழ்த்...

தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

பல்கலைக்ககழகத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் இன்று மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து...

நல்லூரில் பிரமாண்ட நினைவேந்தல்!

நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி முன்னால் 25 ஆயிரம் மாவீரர்களின் பெயர்களை தாங்கிய கல்வெட்டு வடிவிலான நினைவாலயத்தில் இன்று (26) நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.

வடக்கு ஆளுநர் பதவியை ஏற்கபோவதில்லை- முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்கபோவதில்லை என முரளிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும்...

நினைவேந்தலுக்கு தயாரானது களிக்காடு துயிலும் இல்லம்

நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் எழுச்சி நாள் நினைவேந்தலுக்காக முல்லைத்தீவு - களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த துயிலும் இல்லத்தில் அலங்காரப்...

தமிழர்கள் அனைவரிடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும்-சுமந்திரன்

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

தமிழர் அபிலாசைகளுக்கு தீர்வு பெறப்படாவிட்டால் இலங்கை இருதேச கோட்பாட்டிற்குள் அடங்கும் !

பிரித்தானியாவின் ஆளும் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிரடி! பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்) தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பில் இரு தேச கோட்பாட்டை வலியுறுத்தியதுள்ளது.

பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கட்டுப்பாட்டிலிருந்த வீட்டில் ஆயுதக்கிடங்கு !

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு இருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்று அகழ்வு...