யாழில் 12 மணிவரை 44 வீத வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் நடைபெற்றுவறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நண்பகல் 12 வரை பதிவானதின் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் 44%, கிளிநொச்சி 49%, முல்லைத்தீவு 46%,...

ஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) ஆயிரம் நாட்களை பூர்த்தி செய்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில்...

சுபீட்சம் தரும் தலைவரை இனம் கண்டு வாக்களியுங்கள்- யாழ். ஆயர்

ஜனநாயக உரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டுமென  யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை...

சுமந்திரனின் கருத்தை திரிபுபடுத்திய ஊடகங்கள்- சட்ட நடவடிக்கை

தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவீரர் தினம் நெருங்கும் நிலையில் தொடரும் விசாரணைகள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணி செயலாளருமான ச.குகதாஸ், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம்  கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக...

மாவீரர் தினத்தை தடுப்பேனா?பல்டி அடித்த கோட்டா!

மாவீரர் தினத்திற்கு தான் தடை விதிக்கப்போவதாக சொல்லவில்லையென ஜனாதிபதி வேட்பாளர்கோட்டபாய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' என்ற செய்தி நாளிதழ் - போரின் போது...

யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை...

இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் - ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு ICPPG புகார் மனு யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம், ஐ.நா. அமைதிப்படையாக மாலி...

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு தெரிவித்தமை தவறு- ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்...

தீவிரமடையும் டெங்கு ! இதுவரை 85 பேர் பலி !

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.