OMP அலுவலக பதிவுக்கு உறவுகள் எதிர்ப்பு : இடையூறு இல்லாமல் போராடுமாறு ஆணையாளர் தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று...

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை மூடி மறைக்க முயற்சி!

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் உத்தேச ஆணைக்குழு நீதியினை வழங்காது

தண்டனையிலிருந்து குற்றவாளிகளை விலக்களிக்கப்படுவதை அதிகரிக்கப்போகும் முன்மொழியப்பட்டுள்ள உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் குடியியல் சமூக அமைப்புக்கள் வலியுறுத்தல்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி...

முன்னாள் போராளிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் : அருட்தந்தை மா.சக்திவேல்!

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் தலைவர்கள் ஏன் இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை – சிறிதரன் கேள்வி

ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரச தலைவர்கள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில்...

முல்லைத்தீவில் மனித எச்சங்களும் பின்னணியும்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற...