நிபந்தனையின் அடிப்படையில் தொழிற்கட்சிக்காக தொடரும் தமிழ் இளையோரின் பிரச்சாரம்

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக உள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ...

இனப்படுகொலைக்கு நீதி தேடி பழமைவாத கட்சிக்காக தமிழ் இளையோர் தேர்தல் பிரச்சாரம்!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த...

வெடுக்குநாறி ஆலய விவகாரம் : 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்...

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து தொல்...

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ.சொனெக்  தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக்  கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக் காட்சிகள் தற்போது...

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது சுமார் 33 வருடகாலமாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக...