OMP அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல்...

கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை

ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகளுடன் முப்படையினர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு-எம்.ஏ. சுமந்திரன்

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோட்டாவின் சகாவை பொதுவெளியில் மன்னிப்புக்கோர வைத்த பிரித்தானிய உயர் நீதிமன்றம்

பயங்கரவாதிகளின் அபிமானி என யஸ்மின் சூக்காவை கூறியமைக்காக பெருந்தொகை இழப்பீடு செலுத்தினார் சர்வதேச உண்மை மற்றும் நீதித்திக்குமான செயற்திட்டத்தின்...

மனித உரிமைகள் தின நிகழ்வில் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கல்

தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) 2022 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வில் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய...

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில்...

தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக...

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தினவிழா- 2022

செல்வநாதன் (NEWSREPORTER) சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித...

சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.