முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்- செல்வம் எம்.பி.

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாணய கொள்கையினை கடுமையாக்குமாறு IMF கோரிக்கை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறும் வரிகளை உயர்த்துமாறும் கோரியுள்ளது. இலங்கை நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் கடந்த வருடம் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்த தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின்...

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்தை கண்டித்துள்ள ICPPG

தமது உயிருக்கு பாதுகாப்பு கோரி பிரித்தானியாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் மனிதநேயத்திற்கு புறம்பான நடவடிக்கையை கண்டிதுள்ள இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம்...

இடைக்கால அரசொன்றை அமைக்க தயார்: ஜனாதிபதி?

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில், மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை மற்றும் யோசனைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். அது தொடர்பான எதிர்கால நடவடிக்கை...

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில...

சவேந்திர சில்வாவினை தடை செய்யும் முயற்சிக்கு Bell Ribeiro-Addy MP ஆதரவு

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தொடரும் உயர்மட்ட இராஜதந்திர நகர்வுகள் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...

மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போராட்டம்

மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான முல்லைத்தீவு மக்களின் போராட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.  இப்போராட்டம் முள்ளியவளை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமாகி மாஞ்சோலை வரை சென்று அங்கு சிறு கருத்தரங்குடன்...

14 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் !

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு...

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான சட்டமூலத்தை...