விடுதலைப்புலிகளின் தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பனைகளை திருடும் சீனா

இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த சீன தூதரது கோரிக்கைப் பிரகாரம் பனைவடலிகள் எடுத்து செல்லப்பட்டு...

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்

லண்டன் கிங்ஸ்ரன் நகரத்துடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் பெயர்ப்பலகை திறப்பு! எல்.ஜே.எல். செல்வநாதன் (NEWSREPORTER)

பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

செல்வநாதன் NEWSREPORTER தைப்பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமைக்கான கொண்டாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை...

மட்டு.ஜெயந்திபுரத்தில் 7 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 7 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள் கத்தியுடன்...

சர்வதேச குத்துச்சண்டை போட்டியிட்ட முல்லைத்தீவு வீராங்கனை தங்கப்பதக்கம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த...

முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த  24.12.21 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்

இலங்கை விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்

பிரித்தானிய இராஜாங்க அமைச்சருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கடிதம் ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் பொது நலவாய...

யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி

யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதியை...

க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை குறித்த அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 3 இலட்சத்து...