கோட்டாபயவை எதிர்க்க அதிகாலையிலேயே விடுதியைச்சுற்றிவளைத்த தமிழர்கள்

பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் இன்று நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலை சூழ்ந்துகொண்ட...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக...

‘இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்’ ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவின் படத்துடன் பிரமாண்ட வாசகங்கள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற வாசகங்கள் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம், அருங்காட்சியகம் மற்றும் பிரபல சந்தைகள் போன்ற பிரசித்தி வாய்ந்த...

இலங்கை மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்தது சீனா

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உர விவகாரத்தின் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.

கிளாஸ்கோ வரும் யுத்தக்குற்றவாளி ஜனாதிபதி கோட்டாபயவை கைதுசெய்வேண்டும்-வைகோ

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாரிகளான கமால் குணரட்ன ஜகத் ஜெயசூரியா சிசிர மெண்டிஸ் உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென...

சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய கோரும் பிரித்தானிய எம்.பி.

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய...

கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் வழக்கு தொடுப்பு!

கிளாஸ்கோவில் வைத்து கைது செய்யக்கோரி பிரித்தானிய பொலிசாரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அந்நாட்டு...

எம்.ஏ.சுமந்தரனின் உருவ பொம்மையுடன் யாழ்.குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவை படகு தொழிலை தடைசெய்ய வேண்டும். என தொிவித்திருந்த கருத்தை கண்டித்து யாழ்.குருநகரில் கறுப்புகொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளனர்.

கனடிய தூதரக அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கனடிய தூதரக அதிகாரிகள் குழு இன்று காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளனர். கனடா அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு...

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம்

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே...