SHARE

தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினமான இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அவரது பொன் மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email