Home சிறப்புச் செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி சிறப்புச் செய்திகள்செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி November 27, 2018 11,005 views SHARE Facebook Twitter நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு! -ஆனந்தசங்கரி வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை! தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்!