மட்டக்களப்பு வெல்லாவெளி மருதங்குடலை வீதியில் அமைந்துள்ள மதகுக்குள் இருந்து, குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் காக்காச்சுவட்டை மூன்று வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.