SHARE

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் உடைத்து துண்டாடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடைத்ததற்கான காரணங்கள் கண்டறியாத நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராந்து வருகின்றனர். எனினும் அப்பகுதி பதற்ற நிலைமையை கொண்டு காவல்துறை மற்றும் இராணுவத்தன் பாதுகாப்பில் பிரதேசம் இருப்பதக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email