Home சிறப்புச் செய்திகள் நினைவேந்தலுக்கு தயாரானது களிக்காடு துயிலும் இல்லம் சிறப்புச் செய்திகள்செய்திகள் நினைவேந்தலுக்கு தயாரானது களிக்காடு துயிலும் இல்லம் November 26, 2019 1354 views SHARE Facebook Twitter நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் எழுச்சி நாள் நினைவேந்தலுக்காக முல்லைத்தீவு – களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த துயிலும் இல்லத்தில் அலங்காரப் பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு! -ஆனந்தசங்கரி வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை! தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்!