SHARE

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை ஆயிரத்து 22 ஆக உயர்வடைந்துள்ளது.

Print Friendly, PDF & Email