SHARE

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக நம்பப்படுகிறது.

விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் தேவையற்ற தடங்கல் வரக் கூடாது என்பதனால் திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முரளிதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முரளிதரனின் வேண்டுகோள் அறிக்கையை சுட்டிக்காட்டி நடிகர் விஜய் சேதுபதி, நன்றி, வணக்கம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி வணக்கம் என்று கூறியுள்ளதால் முரளிதரன் வேண்டுகோளை விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டு இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

முரளி வெளியிட்ட அறிக்கை,

Print Friendly, PDF & Email