SHARE

பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தற்பொழுது இடம்பெற்று வரும் மாவீரர் நினைவேந்தல்.

பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைக்கு உட்பட்டு குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email