SHARE

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய குருமடத்தின் முன்றலில் வைத்தே அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

Print Friendly, PDF & Email