SHARE

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை யாழ். மாவட்டத்தில் 221 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 206 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email