SHARE

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரைச் சென்றடைந்துள்ளது.

வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதிகளின் ஊடாக கல்விளான் பகுதிக்குப் பேரணி சென்று, அங்கு மதிய உணவு ஏற்பாட்டினைத் தொடர்ந்து தற்போது மல்லாவியைச் சென்றடைந்துள்ளது.

Print Friendly, PDF & Email