SHARE

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பரிந்துரைக்கக்கோரி பிரித்தானியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அம்ரிகை செல்வகுமாரின் அறவழிப் போராட்டம் இரண்டாவது நாளாகிய இன்றும் தொடர்கின்றது.

Print Friendly, PDF & Email