SHARE

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் முன்னால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடை செய்திருந்தாலும், சுவிஸ் பொலிஸார் புலிகளின் கொடியை ஏற்றுவதை நிறுத்தவில்லை.

அந்த வகையில் மனித உரிமைகள் பேரவையின் முன் இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் புலிகளின் கொடியை ஏற்றியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Print Friendly, PDF & Email