SHARE

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (புதன்கிழமை) முதல் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email