SHARE

‘நமது ஈழநாடு’ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்முறை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பகள் என 20 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

பிரித்தானியாவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் தன்னார்வ கொடையாளி ராகிஷனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி 20 குடும்பங்களிற்கான அத்தியவசிய உணவும்பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை தேசிய சர்வோதய சிரமயதான சங்கத்தின் உதவியுடன் தேர்தெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கு இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

doc006-1

Print Friendly, PDF & Email