SHARE

கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

இந்நிலையில் இன்று பிரித்தானியா ஜேர்மன் பெல்ஜியம் போன்ற தமிழர் வாழ் புலம் பெயர் தேசம் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email