SHARE

கிண்ணியா – குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்தவர்களின் 14 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் மூவர் உள்ளடங்குவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது

Print Friendly, PDF & Email