SHARE

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த ஆண்டு (28 டிசம்பர்) இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி தோற்றிய 9 பாடங்களிலும் ‘ஏ’ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email