SHARE
யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.
இந்நினைவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை காலையும் மாலையும்  நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் காலை யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையிலும் பின்னர் மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலம் முன் அனுஷ்டிக்கப்பட்டது.
Print Friendly, PDF & Email