யாழில் நடைமுறைகளை இறுக்கினார் மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

கொக்குவிலில் கைக்குண்டால் பரபரப்பு; மீட்ட சிப்பாயை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லி அடித்த இராணுவ அதிகாரி!

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த...

நவாலியில் நினைவுத்தூபிகளை சேதப்படுத்தியோர் கைது!

யாழ். நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிருசுவில் கொலைச் சம்பவம் – மூன்று பேர் கைது

யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

காணாமல் போனோர் சங்க கொட்டிலை காணோம்?

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

பளை பகுதியைச் சேர்ந்த மாணவனை நான்கு நாட்களாகக் காணவில்லை!

பளை பகுதியைச் சேர்ந்த மாணவனை நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி,...

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்...

யாழ் குடத்தனையில் பெண்கள் மீது பொலிஸார் கொலைவெறித் தாக்குதல்

வடமராட்சி கிழக்கு குடத்தனை- மாளிகைத்திடல் அம்மன் கோவிலடிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாா் – அதிரடிப்படையினர் வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 போ்...

நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம்- சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள...

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.