யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் வைத்தியசாலைப் பணிப்பாளர்
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
காந்திய முகத்திரையை கிழித்தவர் அன்னை பூபதி
அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (19) வெளியிட்ட அறிக்கையில் இதனை...
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பணிக்குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான...
ஈஸ்டர் பயங்கரவாதிகள் 2வது தாக்குதலுக்கும் திட்டமிட்டனர்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகள் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் இன்று (19) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்...
மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்புலன்ஸ் மீது சராமரி தாக்குதல்
மட்டக்கப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாழில்...
கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தொற்று நீக்கியதன் பின்னரே அனுமதி
கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தொற்று நீக்கிய பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று காலை முதல் முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் தாராபுரம் கிராமத்தை முழுமையாக விடுவிக்க உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை!
மன்னார், தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்தை முழுமையாக விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்...