சிறு குற்றம் புரிந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை...

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்குட்படுத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (11.04.2024) விசாரணை மேற்கொண்டுள்ளனர். புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பபாடு செய்தமைக்காக தமிழ் தேசிய...

தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!

ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர்  எந்த நாளிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித்  தேர்தலை நடத்துவதற்கு...

கவுன்சிலர் ஜோன் கோப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள ஈழத்தமிழ் இளையோர்

பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானிய அரசியல் வாதிகள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாகவும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக, 13 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.

பொன்னாவெளியில் டக்ளசுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு ; வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர் இன்று (03) கடமைகளை பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய...

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மட்டுமே இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை எட்ட முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...

கல்லூரியில் கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் நாடெங்கும் போராட்டம் வெடிக்கும்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் எச்சரிக்கை டெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என...