தமிழர்களுக்கு மூன்று வருடங்களுள் தீர்வொன்றை வழங்கத்தயார் -ரணில்

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு, இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஸ்தீரமான அரசியல் தீர்வொன்றை வழங்கத் தயாராகவே உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சுன்னாகம், ஸ்கந்தவரோதயா...

அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்

– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயையும் 6 வயது மகனையும் காணவில்லை

அச்சுவேலி தெற்கு , அச்சுவேலி என்ற பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. தம்பையா...

ஈஸ்டர் தின தாக்குதலின் உயிரிழப்புக்கள் தொடர்கிறது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (வயது –...

‘எமது பிள்ளைகளை வைத்து பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன’

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர்.என வலிந்து...

மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி கோரிக்கை

கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

150 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி...

‘சினம் கொள்’ ஈழத்து படம் லண்டன் திரையில்

ஈழ சினிமா அரங்கில் பெரும் வரவேற்பபை பெற்றதுடன் பல விருதுகளையும் வென்று குவித்த ஈழத்து முதல் முழு நீளப்படமான சினம் கொள் பிரித்தானியாவில் எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது....

யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகளை இடை நிறுத்துங்கள் – ஆளுநர்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

சாவகச்சேரி சந்தைக்குள் நுழைந்த பொலிஸாரினால் பரபரப்பு!

நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான பொலிஸார் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் குறித்து மேலும்...