கரும்புலிகள் நாள் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக...

பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் கேப்பாப்புலவில் பதற்றம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவப் படை பிரிவின் அருகாமையிலுள்ள பகுதியில்...

புலிகளை போதைப்பொருளுடன் தொடர்பு படுத்த முனைவது முட்டாள் தனமானது -சரத்பொன்சேகா

தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த...

புலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை; இலங்கை இராணுவம்

இறுதி யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளரால்...

ஜனாதிபதி தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி – சீ.வி.கே.

தென்னிலங்கையில் தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அதனாலேயே அவர் விடுதலைப் புலிகள்...

தமிழரசு கட்சியின் மாநாட்டு மண்டபத்துக்கு முன்னால் உறவினர்கள் போராட்டம்

தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் யாழில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு,...

கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் குவியும் வழக்குகள்

இரு சிங்களவர்கள் உட்பட மேலும் 10 பேர் வழக்குத்தாக்கல் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல்...

குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் புதிய சட்டம்

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாத்தலுக்கான சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு...

கிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்

கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர...

வென்னப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை!

வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் வெளியிட்டுள்ள...