பயங்கரவாத தாக்குதல்கள் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது

– மனித உரிமைகள் ஆணையாளர் கவலை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல்...

நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்

எதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு  நியமனம் வழங்கப்படவுள்ள  நிலையில், வடமாகணத்தைச்  சேர்ந்த தவறவிடப்பட்ட   172  தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண...

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில்,...

நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு...

தற்போதைய நிலைப்பாட்டில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன் எம்பி

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும்  இரு பெரும் கட்சிகளும் அமைத்த...

கோட்டாவை யாழ்.நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். காணாமல்...

கல்முனை விவகாரம் நாடளாவிய ரீதியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – சிவாஜி எச்சரிக்கை!

கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை...

யாழில் சர்வதேச யோகா தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச யோகா தினம்  இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணைத்தூதரகமும், வட. மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய குறித்த சர்வதேச யோகா தின...

கற்றாளைகளை பிடுங்கியவர்கள் கைது

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த...

சஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது!!

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.