கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில்

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரர் சற்றுமுன்னர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும்...

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்!

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று...

தமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு- சிவாஜிலிங்கம்

தமிழின அழிப்பின் ஒரு அங்கமாகவே யாழ்.பொது நூலக எரிப்பானது அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு...

ஈழத்தில் நடந்தது இன அழிப்பே- யாழில் ஜேவியர் கிரால்டோ !

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரினை, மக்களின் நிரந்தர நீதிமன்றம் இனவழிப்பு என்றே கூறுகின்றது. போலந்து நாட்டினைச் சார்ந்த ரபேயல் லெம்கின் அவர்கள் இனவழிப்பு எனும் வாசகத்தினைப் பற்றி ஆய்வினை...

புத்தர் சிலை உடைப்பால் பதற்றம்; பாதுகாப்பு படையினர் குவிப்பு!

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் உடைத்து துண்டாடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உடைத்ததற்கான காரணங்கள்...

வீட்டுத்திட்டம் கோரி மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கரைச்சி பிரதேச செயயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) முதல் அவர் உண்ணாவிரத போராட்டத்தில்...

இலங்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை: சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நீக்கியமைக்கு எதிராக புஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில்...

யாழில் மாணவன் உயிரிழப்பு – முட்டை விஷமானதா காரணம்?

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.