முள்ளிவாய்காலில் இனப்படுகொலையின் நினைவேந்தல்

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உணர்ச்சி பூர்வமாக நினைவு கூறப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர்...

பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர்களிள் நிகழ்வில் புகுந்த சிறிலங்கா அரசின் உளவாளிகள்!

முள்ளிவாய்கால் தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டியை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் சிறிலங்கா அரசின் உளவாளிகள் என அறியப்பட்ட இருவர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களுக்கு நீதி கிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானியாவின் தொழிற்கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என அக்கட்சியின் தலைவரும் பிரித்தானிய அரசின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் முள்ளிவாய்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றில் இன்று மாலை நடைபெறவுள்ளது. தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும்...

சமூகவலைத்தளமூடாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்க விசேட தடுப்பு பிரிவு!

சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள்...

யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாதைகள்

தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு நேற்றைய தினம் கவனயீர்ப்பு பதாதைகள் கட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலம்; பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம் !

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரமானது 11.05.2019 அன்று...

முன்னாள் போராளிகளை சந்தேகிப்பதை அரசு நிறுத்திகொள்ள வேண்டும்!

நாட்டில் நடைபெறும் எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் முன்னாள் போராளிகளைக் குற்றம் சுமத்துவதை அரசாங்கம் நிறுத்திகொள்ள வேண்டுமென தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

நாடுமுழுவதும் ஊரடங்கு!

குண்டுவெடிப்பிபின் பின் இலங்கையில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் தொடங்கிய வன்முறைகள் நாடுமுழுவதும் பரவ வாய்ப்புள்ளதால் இன்று இரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சடடம் நடைமுறைப்படுத்தப்...

உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை: பிரதமர் அதிரடி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.