முன்னாள் போராளிகளை சந்தேகிப்பதை அரசு நிறுத்திகொள்ள வேண்டும்!

நாட்டில் நடைபெறும் எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் முன்னாள் போராளிகளைக் குற்றம் சுமத்துவதை அரசாங்கம் நிறுத்திகொள்ள வேண்டுமென தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

நாடுமுழுவதும் ஊரடங்கு!

குண்டுவெடிப்பிபின் பின் இலங்கையில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் தொடங்கிய வன்முறைகள் நாடுமுழுவதும் பரவ வாய்ப்புள்ளதால் இன்று இரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சடடம் நடைமுறைப்படுத்தப்...

உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை: பிரதமர் அதிரடி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீட்டு நிலச்சுரங்கத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது!

பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியில் இடம்பெற்ற பாதுகாப்புப்பிரிவினரின் சுற்றிவளைப்பின்போது முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்த மூன்று...

ஊடக சுதந்திரத்தை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும்

-சிறிதரன் எச்சரிக்கை! ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் தடுத்தால், அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

‘காதுகளையும் வாயையும் வெட்டுவதாக தந்தை கூறினார்’ -சஹரானின் மகள் வாக்குமூலம்?

‘தந்தையின் பெயரை கூற முடியாது, கூறினால் இரு காதுகளையும் வாயையும் வெட்டுவதாக தந்தை கூறுவார்’ என தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனா...

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது-மஹிந்த

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே...

அப்பாவிகளை கைது செய்வதை தவிருங்கள் – மாவை வலியுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)...

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.