யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: தண்டனையிலிருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டத்தில் சட்ட வழிமுறைகள்

-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ITJP நடாத்தும் சட்ட நிபுணர்களுடனான விசேட கருத்தரங்கு தமிழ் இனத்திற்கு எதிராக...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு; மரணம் தொடர்பில் சந்தேகம்

வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான...

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பாளருக்கு விளக்கமறியல்

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில்...

மதுபானசாலைகளை மூடுங்கள் – அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை!

நீர்கொழும்பிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற...

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்...

யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சிலரின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை...

பொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு

இராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு 2 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர்...