ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் வெளியாகின; இருவரும் சகோதரர்கள்

இலங்கையை ஆட்டம் காண வைத்துள்ள அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாதிகளின் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரிகளின் இருவரின்...

வத்தளையில் புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம்!

வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் சென்றுள்ள குறித்த நபரின் நடவடிக்கை மீது, பொதுமக்களுக்கு...

ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளி வெடித்தது!

புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில்  உந்துருளியொன்று பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு...

இலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட்  செய்தி வெளியிட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அமாக் ...

அச்சுறுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரினால் கொழும்பில் பதற்றம்

சந்தேகத்திற்கிடமான வாசகங்கள் ஒட்டப்பட்ட தலைக்கவசத்துடன் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலைக்கவசம் மற்றும் மோட்டார்...

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய கார்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வாடகை...

மட்டு நாவலடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேச கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்....

அவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை ; 9 பாகிஸ்தானியர் 3 இந்தியர் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு...

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸார் வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது,...

வாகனத்திலிருந்த குண்டை வெடிக்கவைக்க பயங்கரவாதிகள் செய்த சதித்திட்டம் அம்பலம்

இன்று மாலை கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்து  வெடித்துச் சிதறிய குண்டானது சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் பொருத்தப்பட்டிருந்தது.நான்கு சிலிண்டர்கள் இவ்வாறு குண்டுடன் இணைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேடப் படையணியின்...