அமெரிக்காவில் மூக்குடைந்த கோத்தபாய நாடு திரும்பியதும் சொன்னது என்ன ?

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை...

கோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் சித்திரவதைகள் தொடர்பான வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என உண்மை மற்றும் நீதிக்குமான அமைப்பின் பணிப்பாளரும் (ITJP) மனித உரிமைகள்...

பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடற்பாகங்கள் ஈவு இரக்கமின்றி துண்டிக்கப்படும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆவா குழு பகிரங்க எச்சரிக்கை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு...

அமெரிக்க குடியுரிமையை நீக்க ஆவணங்களை சமர்ப்பித்த கோத்தா?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டனர் ; கோத்தபாய குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களின் சிலர் எரியூட்டப்பட்டனர். அதேவேளை கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதற்காக பயங்கரமான சித்திரவதைகளை தனது கண்முன்னே நிகழ்த்தினார்.

கோத்தபாயவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன -ஜஸ்மின் சூக்கா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்த உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தற்போது அவருக்கு எதிராக...

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

படுகொலைச் செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்கா...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணை!

இலங்கையில் மீணடும் மரண தண்டணை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் பட்டியல் ஒப்புதல் பெறும்பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை!

முல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம்    கணவன்...

25 வருடத்தின் பின்னர் ஊர் வந்த உடலம்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது.