காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

“வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது”

கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மன்னார் புதைகுழி – மாற்று ஆய்வுகள் நடத்த இணக்கம்

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்பு எச்சங்கள் தொடா்பான காபன் பாிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றின் காலத்தை தீா்மானிக்கவேண்டிய அவசியம் இல்லை என கூறியிருக்கும் காணாமல்போனவா்கள்...

தமிழ் செயற்பாட்டாளர் வரதகுமாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனரும் நீண்டகால தமிழ் செயற்பாட்டாளருமான காலஞ்சென்ற திரு. வைரமுத்து வரதகுமார் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) லண்டனில் நடைபெறவுள்ளது.

திருட்டு சந்தேக நபர் கைது

மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றினை உடைத்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரை  யாழ் நகரில் வைத்து கைது  செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த...

யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி

யுத்தத்திற்கு பிந்திய நிலைமாற்று நீதி நடைமுறைக்கு நிலையான கால அட்டவணையுடன் கூடிய முழுமையான  தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளார்

குறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்

ஜெனிவாவில் சர்வதேச நாடுகள் ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட  கால அட்டவணையின்...

பொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது.   குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்...

யாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு

யாழ்ப்பாண நகரில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து சாரதி மீது  வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது....