மன்னார் புதைகுழி – இன்னொரு ஆய்வு வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று...

வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில்  உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானியாவிற்கு இல்லை

சரத் வீரசேகர ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனீவா செல்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவரின் தலையுடன் இராணுவம் ; 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவரே...

இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களை உறவினர்கள் தேடிவரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. துண்டிக்கப்பட்ட...

இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

– மனித உரிமைகள் ஆணையாளர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட...

மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண...

இலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவரது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு பிழையானது எனது தெரிவித்துள்ள பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை! சங்கிலிய மன்னன் காலத்திற்குரியதாம்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் இடைப்பட்டவை என்று அமெரிக்காவின் காபன் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1499...

அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்

இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிா்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்...