இலங்கையில் தொடரும் சித்திரவதைகளால் கடும் துன்பத்தை அனுபவிக்கும் தமிழர்கள்!

Sky செய்தி சேவை அதிரடி தகவல் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தற்போதும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தொடர் சித்திரவதைகள் ஆட்கடத்தல்கள்...

யாழில் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை பொலிஸார் தாக்கியுள்ளனர். 

ஜெனீவாத் தீர்மானத்தை நீத்துப்போகச் செய்வோம்

பொதுஜன முன்னணியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும்...

யாழ்.கீரிமலை கடற்கரையில் கரையொதுங்கி சடலம்

யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது, அதனை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த...

யாழ். கொக்குவிலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கொக்குவில்...

ரணில் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார் – மகிந்த

இறுதிப்போாில் போா்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சிலவேளை தனிப்பட்ட நபா்களி னால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை போா்க்குற்றங்கள் அல்ல என கூறியுள்ள எதிா்க்கட்சி தலைவா்...

துரையப்பா பெயரை நீக்குவதா? பொங்கியெழுந்த சீ.வீ.கே!

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என துரையப்பாவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தவரும் பின்னர் வட.மாகாண சபை அவைத் தலைவராக இருந்தவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

துரோகி துரையப்பாவின் பெயரை நீக்குங்கள் – ரெலோ பிரேரணையால் சர்ச்சை

யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரினை மாற்றுவதற்கு ரெலோ எடுத்த முயற்சி சர்ச்சையாக வெடித்துள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரான துரையப்பா தமிழினத் துரோகி என...

நண்பனுடன் தொலைபேசியில் பேசிகொண்டே ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று...

ஆயுதங்கள் மீட்கப்படவில்லை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த  பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து நடத்தப்பட்ட அகழ்வுகளில் ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை.