வெளிநாட்டிலிருந்து வந்த நபர் மீது வரணியில் வாள் வெட்டு

வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாய் உயிரிழப்பு

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார். வீரவேங்கை நகைமுகன்,...

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில்...

ஈகை பேரொளி முருகதாசனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம்

‘என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்த தவறிய உலகமே உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடை இனிய உயிரை வழங்குகிறேன்’ என கூறிக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தமிழ் இனத்துக்காக...

யாழிலிருந்த வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு

யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது. 

யாழ். பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலை...

யாழில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் எரிந்து நாசமாகியது. 3 மோட்டார்...

வடக்கில் பௌத்த மாநாடு நடத்தும் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் புதைகுழி விவகாரம்; பரிசோதனை அறிக்கை விரைவில்

மன்னார் மனித புதைகுழியிலருந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பிரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியளவில் வெளிவரவுள்ளது. மன்னார்...

மொழிக் கொள்கையை மீறிய வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி!

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார். தமிழ் மொழி பேசுபவர்களையே அதிகம் கொண்ட வடமாகாணத்தில் ஆளுநரின் மக்கள்...