தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது!

அதி­கா­ரப் பர­வ­லாக்­கல் என்­பது மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டுமே அன்றிஅர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அல்ல. இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யும். ஆனால், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது. அது­தான் எனக்கு...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்தக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

கடந்த யுத்தகாலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்த கோரியும் அரசின் காவலிலுள்ள அரசியற்கைதிகள்இ முன்னாள்போராளிகள்இ மற்றும் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரியும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் போராட்டம்

நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினார்கள். திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு...

முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்படுத்தப்பட்டுள்ளார். விசுவமடு கோட்ட அரசியற்துறைப்பொறுப்பாளராக பணியாற்றியிருந்த அன்பரசன்(செல்வராசா) எனும் போராளியே இனந்தெரியாத நபர்களால் வெட்டிக்காயப்படுத்தப்பட்டுள்ளார்.கடந்த 2ம்...

தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை!

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேர்த்தியான ஆடை அணியாது நீதிமன்றம் வருவோர் விளக்கமறியலில் வைக்கப்படுவர் !

-யாழ் நீதிபதி கண்டிப்பான எச்சரிக்கை நீதி­மன்­றுக்கு வரு­வோர் நேர்த்­தி­யாக ஆடை அணி­யா­மல், தலை முடி வெட்­டா­மல் என்­ற­வா­றெல்­லாம் ஒழுக்­கம் பேணாது வரு­வார்­க­ளே­யா­னால், விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டு­வர்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம்...

அம்பலமானது யாழ் மாநகர சபை ஊழல் !!

4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாவிற்கு என்ன நடந்தது ?  நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட...

ரணில் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவாராம்!

விஜயகலா மகேஸ்வரன் கூறுகிறார் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும்,...

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கஞ்சா...