டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி!

யாழில்.டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு...

சிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...

வாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி...

‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’

கேப்பாபிலவு மக்கள் இராணுவ தலைமையகம் முன் முற்றுகை போராட்டம் தமது காணிகளை விடுவிக்க கோரும் கேப்பாபிலவு மக்களது முற்றுகைப்போராட்டம் முல்லைதீவு இராணுவ கட்டமைப்பு தலைமயகம் முன்பதாக இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது. தமது சொந்த காணிகளிற்கு...

யாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்

யாழில்.குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் சிற்றூர்தியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்.புன்னாலைக்கட்டுவான் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பில்...

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள் ; சாரதி தப்பி ஓட்டம்

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய...

கிளி.கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்

வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 22 பேரே உள்ளதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். தகவல்...

இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்க திட்டமிட்டு பியர் போத்தல்களை பரிசாக வழங்கும் இராணுவம்

தமிழ் தாயகத்தில் திட்டமிட்டு இளம் சமூதாயத்தை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகள் இலங்கை படைகளால் ஆட்சி மாற்றத்தின் போதும் மாற்றமின்றி தொடர்கின்றது. அவ்வகையில் யாழ்.கோட்டை பண்ணைப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க...

பொலிஸாரின் சித்திரவதை தாங்காதே தற்கொலைக்கு முயற்சித்தேன்!

யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் சாட்சியம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு,  கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம்...

இரணைமடு மீன் பிடி

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் வான் பாயும் பகுதியில் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிபடுவதாகவும், அதனை குளத்தினை பார்வையிட வரும் மக்கள்...