யாழ்.பல்கலையில் பகிடிவதையால் மாணவன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று...

யாழில் டெங்கு பெருகுவதற்கான சூழலை கொண்டிருந்த 17 பேருக்கு எதிராக வழக்கு

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்றைய...

ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்.பண்டத்தரிப்பில் ஒருவர் கைது!

பண்டத்தரிப்புப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக்...

பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபான...

சுனாமி பேரழிவின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம்!

சுனாமி ஆழிப் பேரலை பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த கொடூர அழிவின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று நாடு முழுவதிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் யாழ். உடுத்துறை...

யாழில் கையூட்டு பெற்ற கிராம சேகவர் தற்காலிக பதவிநீக்கம்

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம...

கஞ்சா போதையுடன் கடற்படை சிப்பாய் கைது!

கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே கைது...

தங்காலையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

தங்கல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக, பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம், கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த (சி.சி.டீ) உதவி பொலிஸ் அதிகாரிகளின் தலைமை​யிலான விசேட குழுவொன்று...

பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு அழைக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!

வடமாகாணத்தில்  பெய்துள்ள தொடர் அடை மழைகாரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும்,கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம்,மலையக பகுதிகளில் வாழும்...

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது!

-யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து...