ஜனாதிபதியின் மனநிலையை பரிசோதிக்க கோரி நீதிமன்றில் மனு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "மனவள நிலைமையை" பரிசோதித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தக்சிலா ஜெயவர்த்தன என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மைத்திரியின் அண்மைய...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் அடையாள நடைபவணி
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி...
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் எதிரொலி!
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில்...
நோயளர் காவு வண்டியில் பரிட்சை மண்டபம் வந்துசெல்லும் மாணவி!
டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி செல்கிறார்.
யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின்...
இணைமடு குளத்தில் மற்றுமொரு சம்பவம்; மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!
கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது
இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று...
இரணைமடு வான்கதவு திறப்பதை பார்க்க வந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் நீர் வான் பாயும் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த...
பிரித்தானிய பாராளுமன்றில் நாளை இனப்படுகொலை மாநாடு !
உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்...
யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்!
யாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபார் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்...
யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம்,...
யாழ்.நீதவான் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் கைதானார்!
யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றியசந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு...