தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும்  அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ், இராணுவம்

மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக...

முல்லைத்தீவு மத்திய கல்லூரிக்கு முன்பாக பறக்கும தமிழீழ தேசியக்கொடி

முல்லைத்தீவு மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் பறக்கும தமிழீழ தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை (27) யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில்...

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை நிகழ்விற்கு தடை இல்லை- நீதிமன்றம்

யாழ்.வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் தடையுத்தரவு...

எழுத்து மூல தடையுத்தரவை கோரும் பொலிஸ்!

யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி...

கேக் வெட்டச் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...

தேசியத் தலைவரின் இல்லம் முன்பாக நான்கு இளைஞர்கள் கைது

வல்வெட்டித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்று பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது...

தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று உலெகெங்கிலும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று யாழ் பல்கலைக்கழகத்திலும் தேசியத்தலைவரின் 64 ஆவது அகவை நாள் வெகு விமரிசையாக கேக் வெட்டி...

யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரபாகரனுக்கு சுவரொட்டிகள்

தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினமான இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அவரது பொன் மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.