மகனை கடித்து குதறிய தந்தை!

யாழ்.இணுவில் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மது போதைக்கு அடிமையான தந்தை நேற்று இரவு அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது 5 வயது மகனை கொடூரமாக...

கடித தலைப்பால் சர்ச்சை!

நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறித்து,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கடி­தத் தலைப்பு போன்ற வடி­வத்­தில் கடி­தத் தலைப்­பை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயன்­ப­டுத்­து­வது சர்ச்­சை­யாகி­யுள்­ளது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நல்­லூர் பிர­தேச சபை­யின் உறுப்­பி­னர்...

‘‘மாடு வெட்டத் தடை’’ தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்ய கோரிக்கை

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபை­யால் நிறை­வேற்­றப்­பட்ட ‘‘மாடு வெட்டத் தடை’’ தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து தடையை நீக்­கு­மாறு கோரி...

தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல்

-எம்.கே.சிவா ஜிலிங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஜ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவா...

யாழில் கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் படுகாயம்

யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது. மதியம்...

இலங்கைக்கான நிதியுதவியை இடை நிறுதித்தியது சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அதாவது இலங்கைக்கான எமது நாணயநிதியத்தின் நிதி உதவிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இலங்கையில் அரசியல் நிலைர...

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை வழக்கு ; மூவருக்கும் பிணை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற...

இலங்கையின் சமகால விவகாரம் குறித்து பிரித்தானியாவில் தமிழ் இளையோர் விசேட சந்திப்பு!

இலங்கையின் சமகால அரசியல் விவகாரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் மாநில அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Simon Hughes மற்றும் South wark  கவுன்சிலர் Eliza Mann ஆகியோருடன் பிரித்தானியா வாழ் புலம்பெயர்...

ஒத்தி வைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த வட ஆளுநர் அலுவலகம் திட்டமிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி...

யாழ்.பண்ணையில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன. யாழ்ப்பாண பொலிசாருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன. பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள்...