பதவியை துறக்கப்போவதில்லை- மஹிந்த

இலங்கைப்பிரதமர் மகிந்தவும் அரசத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. முன்னதாக தனக்கு ஆதரவளிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை இன்று காலை அவசரமாக கூட்டியிருந்த மஹிந்த ராஜபக்ச அதற்காக தங்காலையில்...

பிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள்!

-மார்ச் 12 அமைப்பு எம்மை அடைமானம் வைத்து எமது பெயரில் ஜனநாயகத்தையும் மக்கள் பிரதிநிதியின் கண்ணியத்தையும் கலங்கத்தை ஏற்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது...

நிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 19 ம் திகதி பிற்பகல் 01 மணி வரை...

சஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்?

நாளை (16) அமைதியாக வாக்கெடுப்பு நடந்து, நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற அனுமதித்தால் பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்க ரணில் இறங்கிவந்துள்ளதாக தெரியவருகின்றது. நாளை மறுதினம் புதிய பிரதமராக சஜித் பிறேமதாச தெரிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மகிந்தவிற்கு...

நாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்

முன்னாள்  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெருமா இன்று நாடாளுமன்றிற்குள் கத்தியுடன் வந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எடுக்கப்பட்ட குறித்த...

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஆதரித்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை இன்று காலை சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரி அழைத்திருந்தார். அதேசமயம் ,நேற்று நாடாளுமன்ற...

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது! -மைத்திரி

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பின் பரபரப்பான அரசியல் சூழலில் சபாநாயகர் அனுப்பி வைத்த கடிதத்தை நிராகரித்து அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும்...

பிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது – மைத்ரி அதிரடி

“சஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் ரணிலுக்கு பிரதமர்...

லண்டனிலுள்ள செயற்பாட்டாளர் புவலோஜன் குறித்து இலங்கையில் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல்!

பிரித்தானியாவில் வசித்துவரும் இளைஞரான புவலோஜன் பொன்ராச குறித்து இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தார் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரால்...

வாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு...